Skip to main content

Danga Maari Oodhari Song Lyrics From Anegan

 தங்க மாரி ஊதாரி பூட்டுக்கின நீ நாறி


ரூட் எட்டு கோடு போட்டேன் கோடு மேல ரோட்ட போட்டேன்

ரோட்டு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்


அயிக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி


ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்னது காமாச்சி

இவனு கிட்ட மாட்டிக்கினா நின்னுடும்டா உன் மூச்சி


ஆட போனேன் மங்காத்தா தொரத்தின்னு வருது எங்காத்தா


நாத்தம் புட்ச்ச நாஸ்த்தா கட குண்டாவத் தான் ரெண்டா ஓட

ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி தின்னு சும்மா கெட


குடுத்திடாத பொருள நான் எடுத்திடுவேன் வெரல

நீ தூக்காதாடா பொருள உன்ன அடிச்சிடுவேன் மெரள


அதார் உதார் தெரல நான் ஆளா ஆயிட்டேன்

ஒரு சிட்ட கைய போட்டுத் தாளி

பேற வாங்கிட்டேன்


ஆப்போனன்டா ஆளே இல்ல ஸோலோ ஆயிட்டேன்

நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்


சுண்ட கஞ்சி பட்ட தண்ணி ரொம்ப ராவா குடிச்சான் பண்ணி


அண்டா குண்டா அடகு வச்சி சாராயாத்த புல்லா குடிச்சி

பொண்டாட்டிய மூஞ்ச ஓடச்சி கத்‌துக்காத லைஃப் மச்சி


துட்டு இருந்தா காஜா பீடி துட்டு இல்லாட்டி துண்டு பீடி


கஞ்சா கிஞ்சா அடிச்சிகினு வலிவலினு வலிச்சுகினு

பக்கி பேர வாங்கிக்கினு ஒடம்பா வீணா கெடுத்துக்கினு


கண்ணாலம்தா பண்ணிகினு

கட்ட பய்யும் வச்சிக்கினு


பொண்டாட்டிய கயுவி விட்டு புள்ளிங்கள மறந்து புட்டு

இருக்காதாடா வெட்கம் கேட்டு போயிடுவ மானம் கேட்டு


பல்லான கை லேக்கா அது லுக்கு உடும் சோக்கா

உன்ன ஆக்கிடும் டா பேக்கா நீ கழட்டி கடா நேக்கா


பொண்ணுங்கள கேவலமா எண்ணாதே மச்சி

உன் கூட வந்து பொறக்கலயா அக்கா தங்கச்சி


நல்ல பொண்ணு தேடி வரும் உன்ன நெனச்சி

நீ அந்த பொண்ண வாச்சா உட்டு மாறாத கட்சி


கண்ட கண்ட மாதரிய மதிக்க லாடி மாரதிய

தள்ளி வுட்டேன் ரேவதிய ஓட விட்டேன் கோமதிய


பிகருங்க கொடுத்திடுமெ டேக் காதான்

நான் மாட்டிக்காம கழட்டிகின நேக்கா தான்

இவ பார்த்ததுமெ ஆயீப் புட்டேன் சீக்கா தான்

என்ன மயக்கிப்புட்டு மாத்தினியே பேக்காதான்


கண்ண கண்ண உருட்டிகின்னு

புருவத்த தான் சுருக்கி கின்னு

பொட்டு பூவு வச்சி கின்னு

பொடவாய தான் கட்டிக் கின்னு


கண்ணால வல விரிச்ச கண்ணம்மா

உன்ன கண்ணு வுட்ட கன்னி பையன் நான் அம்மா

உன் காதல தான் டப்புனுனு சொல்லாம்மா

நீ சொல்லங் காட்டி ஸெத்தே பொணம் நானம்மா


டே தங்க மாரி


தங்க மாரி  ஊதாரி பூட்டுக்கின நீ நாறி


ரூட் எட்டு கோடு போட்டேன் கோடு மேல ரோட்ட போட்டேன்

ரோட்டு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்


அயிக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி


ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்னது காமாச்சி

இவனு கிட்ட மாட்டிக்கினா நின்னுடும்டா உன் மூச்சி


ஆட போனேன் மங்காத்தா தொரத்தின்னு வருது எங்காத் தா


நாத்தம் புட்ச்ச நாஸ்டா கட குண்டாவத் தான் ரெண்டா ஓட

ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி தின்னு சும்மா கெட


குடுத்திடாத பொருள நான் எடுத்திடுவேன் வெரல

நீ தூக்காதாடா பொருள உன்ன அடிச்சிடுவேன் மெரள


அதார் உதார் தெரல நான் ஆளா ஆயிட்டேன்

ஒரு சிட்ட கைய போட்டுத் தாளி

பேற வாங்கிட்டேன்


ஆப்போனன்டா ஆளே இல்ல ஸோலோ ஆயிட்டேன்

நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்.

Comments

Popular posts from this blog

Devathaiyai Kanden Song Lyrics From Kaadhal Kondein

 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது  அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது தீக்குள்ளே விரல் வைத்தேன்  தனி தீவில் கடை வைத்தேன்  மணல் வீடு கட்டி வைத்தேன்  தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்  தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி  அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்  அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்  அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்  கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே தேவதையை கண்டேன் காதலில் விழுந்த...

Thalli Pogathey Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

 ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஏனோ வானிலை மாறுதே  மணித்துளி போகுதே  மார்பின் வேகம் கூடுதே  மனமோ மையல் கொண்டு வார்த்தை தேடுதே  கண்ணெல்லாம்..  நீயேதான்..  நிற்கின்றாய்..  விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..  இமை மூடிடு என்றேன்..  நகரும்  நொடிகள்  கசையடிப் போலே  முதுகின் மேலே  விழுவதினாலே  வரி வரிக் கவிதை..  எழுதும் வலிகள்  எழுதா மொழிகள்  எனது.. !!  கடல் போல பெரிதாக நீ நின்றாய்..  சிறுவன் நான்  சிறு அலை மட்டும் தான்  பார்க்கிறேன்.. பார்க்கிறேன்.. எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று  ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்  ஓசைகள் இல்லாத இரவே..  ஓ.. நான் மட்டும் தூங்காமல்  ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..  கலாபம்  போலாடும்  கனவில் வாழ்கின்றனே..  கை நீட்டி  உன்னைத் தீண்டவே பார்த்தேன்..  ஏன் அதில் தோற்றேன்.?  ஏன் முதல் முத்தம்  தர தாமதம் ஆகுது.?  தாமரை வேகுது..! ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ...

Pala Palakura Song Lyrics From Ayan

பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா காலங்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா  (இசை...) எட்டித்தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இருபக்கம் கூரிருக்கும் கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும் புலன்களை அடக்கி வைத்தால் தினம் புதுப்புது சுகம் கிடைக்கும் காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ  பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ (இசை...) இதுவரை நெஞ்சிலிருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம் கடிகார முள் தொலைத்து தொடுவ...