Skip to main content

Pala Palakura Song Lyrics From Ayan

பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ

அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ

மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ

மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை

சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை

கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை

வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை

வானவில்லை போலே இளமையடா

தினம் புதுமையடா அதை அனுபவிடா

காலங்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா

நீ முன்னே முன்னே வாடா வாடா 


(இசை...)


எட்டித்தொடும் வயது இது

ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்

அதிசயம் என்னவென்றால்

அதன் இருபக்கம் கூரிருக்கும்

கனவுக்கு செயல் கொடுத்தால்

அந்த சூரியனில் செடி முளைக்கும்

புலன்களை அடக்கி வைத்தால்

தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்

காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி

பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ 

பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ

அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ

மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ

மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ


(இசை...)


இதுவரை நெஞ்சிலிருக்கும்

சில துன்பங்களை நாம் மறப்போம்

கடிகார முள் தொலைத்து

தொடுவானம்வரை போய் வருவோம்

அடைமழை வாசல் வந்தால்

கையில் குடையின்றி வா நனைவோம்

அடையாளம் தான் துறப்போம்

எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

என்ன கொண்டு வந்தோம்

நாம் என்ன கொண்டு போவோம்

அட இந்த நொடி போதும்

வா வேற என்ன வேண்டும் வேண்டும் 


பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ

அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ

மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ

மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை

சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை

கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை

வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை

வானவில்லை போலே இளமையடா

தினம் புதுமையடா அதை அனுபவிடா

காலங்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா

நீ முன்னே முன்னே வாடா வாடா 

Comments

Popular posts from this blog

Devathaiyai Kanden Song Lyrics From Kaadhal Kondein

 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது  அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது தீக்குள்ளே விரல் வைத்தேன்  தனி தீவில் கடை வைத்தேன்  மணல் வீடு கட்டி வைத்தேன்  தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்  தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி  அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்  அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்  அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்  கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே தேவதையை கண்டேன் காதலில் விழுந்த...

Thalli Pogathey Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

 ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஏனோ வானிலை மாறுதே  மணித்துளி போகுதே  மார்பின் வேகம் கூடுதே  மனமோ மையல் கொண்டு வார்த்தை தேடுதே  கண்ணெல்லாம்..  நீயேதான்..  நிற்கின்றாய்..  விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..  இமை மூடிடு என்றேன்..  நகரும்  நொடிகள்  கசையடிப் போலே  முதுகின் மேலே  விழுவதினாலே  வரி வரிக் கவிதை..  எழுதும் வலிகள்  எழுதா மொழிகள்  எனது.. !!  கடல் போல பெரிதாக நீ நின்றாய்..  சிறுவன் நான்  சிறு அலை மட்டும் தான்  பார்க்கிறேன்.. பார்க்கிறேன்.. எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று  ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்  ஓசைகள் இல்லாத இரவே..  ஓ.. நான் மட்டும் தூங்காமல்  ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..  கலாபம்  போலாடும்  கனவில் வாழ்கின்றனே..  கை நீட்டி  உன்னைத் தீண்டவே பார்த்தேன்..  ஏன் அதில் தோற்றேன்.?  ஏன் முதல் முத்தம்  தர தாமதம் ஆகுது.?  தாமரை வேகுது..! ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ...

Nenje Ezhu Song Lyrics From Maryan via Mariyaan

ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... இருவர் வானம் வேறென்றாலும் உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் பருவங்கள் உருவம் மாறினாலும் குழந்தை சிரிக்க மறந்தாலும் இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் உன் காதல் அழியாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... அஞ்சாதே துஞ்சாதே இனி என்றும் இல்லை வேதனை புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன்முன் பூமழை எந்நாளும் உன் காதல், இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை...