Skip to main content

Devathaiyai Kanden Song Lyrics From Kaadhal Kondein

 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்


ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது 

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது


தீக்குள்ளே விரல் வைத்தேன் 

தனி தீவில் கடை வைத்தேன் 

மணல் வீடு கட்டி வைத்தேன் 


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் 


தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை 

தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை 

தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை


விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி 

அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும் 

அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம் 

அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும் 

கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ

எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே

அடி பூமி கனவு உடைந்து போகுதே


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் 


தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் 

பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்

சோழியாய் எனை சுழற்றினாய் சூழ்நிலைதிசை மாற்றினாய்

கானலாய் ஒரு காதல் கொண்டேன் கண்ணை குருடாக்கினாய் 

காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது 

உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது ? என்ன ஆவது ?

என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்தது …



தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்


ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது 

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது


தீக்குள்ளே விரல் வைத்தேன் 

தனி தீவில் கடை வைத்தேன் 

மணல் வீடு கட்டி வைத்தேன் 


தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

Comments

Popular posts from this blog

Thalli Pogathey Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

 ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஏனோ வானிலை மாறுதே  மணித்துளி போகுதே  மார்பின் வேகம் கூடுதே  மனமோ மையல் கொண்டு வார்த்தை தேடுதே  கண்ணெல்லாம்..  நீயேதான்..  நிற்கின்றாய்..  விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..  இமை மூடிடு என்றேன்..  நகரும்  நொடிகள்  கசையடிப் போலே  முதுகின் மேலே  விழுவதினாலே  வரி வரிக் கவிதை..  எழுதும் வலிகள்  எழுதா மொழிகள்  எனது.. !!  கடல் போல பெரிதாக நீ நின்றாய்..  சிறுவன் நான்  சிறு அலை மட்டும் தான்  பார்க்கிறேன்.. பார்க்கிறேன்.. எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று  ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்  ஓசைகள் இல்லாத இரவே..  ஓ.. நான் மட்டும் தூங்காமல்  ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..  கலாபம்  போலாடும்  கனவில் வாழ்கின்றனே..  கை நீட்டி  உன்னைத் தீண்டவே பார்த்தேன்..  ஏன் அதில் தோற்றேன்.?  ஏன் முதல் முத்தம்  தர தாமதம் ஆகுது.?  தாமரை வேகுது..! ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ...

Nenje Ezhu Song Lyrics From Maryan via Mariyaan

ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... இருவர் வானம் வேறென்றாலும் உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் பருவங்கள் உருவம் மாறினாலும் குழந்தை சிரிக்க மறந்தாலும் இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் உன் காதல் அழியாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... அஞ்சாதே துஞ்சாதே இனி என்றும் இல்லை வேதனை புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன்முன் பூமழை எந்நாளும் உன் காதல், இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை...