Skip to main content

Posts

Rowdy Baby Song Lyrics From Maari 2

ஹே என் கோலி சோடாவே என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ ஹே என் சிலுக்கு சட்ட நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட டாக் மீ டாக் மீ ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா ரா நம்ம பீச் பக்கம் போத்தாம் ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம் நீ என்னுடைய ரவுடி பேபி ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு ஐ வில் கிவ் யூ பூச்செண்டு வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி ரவுடி பேபி ரா ரா ரவுடி பேபி உன்னாலே ஏய் மூடாச்சு மை ஹார்மோனு பேலன்ஸு டேமேஜ் ஏய் காமாட்சி என் மீனாட்சி இந்த மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா யூ பிளஸ் மீ த்ரீ மாமா வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி ஐ வில் பை யூ போனி அத ஓட்டின்னு வா நீ என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி நான் உன்னுல பாதி நம்ம செம ஜோடி ரவுடி பேபி ஹே ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி ரவுடி {ரவுடி பேபி ஹாஹான் ஹாஹான் }(3) ஹே என் கோலி சோடாவே என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான் டேக்

Devathaiyai Kanden Song Lyrics From Kaadhal Kondein

 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது  அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது தீக்குள்ளே விரல் வைத்தேன்  தனி தீவில் கடை வைத்தேன்  மணல் வீடு கட்டி வைத்தேன்  தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்  தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி  அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்  அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்  அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்  கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூ

Aaluma Doluma Song Lyrics From Vedalam

 ஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா  தெறிச்சு கலீச்சுனு  கிராக்கிவுட்டா சாலுமா  அறிக்கல்லு கரிக்கல்லு  கொத்துவுட்டா கலக்கலு  பளுச்சினு பளபளக்குது  மிட்டா மேல Local-u  டமுக்குனா டுபுக்குனா  டோலக்கதாம் குமுக்குனா  டுபுக்குனா டுமாங்கோலி  எப்டி போனா எனகென்னா  கருக்குனா முறுக்குனா  தவுட்டையதான் எறக்குனா  இருக்குனா சரக்குனா  ஒண்டியாந்தா உனகின்னா  ஆளுமா டோலுமா ஆளுமா டோலுமா  ஐசாலங்கடி மாலுமா  தெறிச்சு கலீச்சுனு  கிராக்கிவுட்டா சாலுமா  அறிக்கல்லு கரிக்கல்லு  கொத்துவுட்டா கலக்கலு  பளுச்சினு பளபளக்குது  மிட்டா மேல Local-u  ராங்கா ராவாதான்  ரவுடியானேன் ஜோவாதான்  துட்ட குடுத்துபுட்டா  குத்துவுயும் சோவாதான்  Robbery Forgery  மொக்க Scene-u Bore-uda  Murder பண்ணிப்புட்டா  மஜா மேல பேருடா  எகுருணா தொகுருணா  Silent-ஆதான் நவுருணா  தொழுகுல சொருவுனா  தொக்க அவுல மாட்டுனா  பொருளதான் இடுப்புல  வச்சேன் வயசு துடுப்புல  இழுக்குறேன் பொளக்குறேன்  ரவுடியின்னு அதுப்புல  ஆளுமா டோலுமா ஆளுமா டோலுமா  ஐசாலங்கடி மாலுமா  தெறிச்சு கலீச்சுனு  கிராக்கிவுட்டா சாலுமா  கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத  நீ ஏறுனாலும் வாருனாலும்  கெத்தவுடாத 

Adchithooku Song Lyrics From Viswasam

 அங்காளி பங்காளி வா இனி ஆட்டம்தான் எப்போதும் அடி அடி   மங்காத்தா கட்ட போல இந்த வட்டாரம் நம் கையில் புடி புடி   ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு   ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு   அங்காளி பங்காளி வா இனி ஆட்டம்தான் எப்போதும் அடி அடி   மங்காத்தா கட்ட போல இந்த வட்டாரம் நம் கையில் புடி புடி   ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு   ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு   தடபுடலா வரும் தன்மான படை படை அரபிக்கடல் நம்மை கொண்டாடுது   கேடைக்குமடா பல கேள்விக்கு விடை விடை உற்சாகம் வந்து கூத்தாடுது   டானே டர்ராவான் தவுளது கிர்ராவான் வந்தான்டா மதுரைக்காரன்   ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு   ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு அடிச்சி தூக்கு தூக்கு தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு   நான் நெனச்சது எல்லாம் ஒவ்வுன்னா ஏன் நடக்குது தன்னால   மேல் இருக்குற மேகம

Kadhal Oru Aagayam Song Lyrics From Imaikkaa Nodigal

 காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாதே உன்னை மெல்ல நீ உணர்ந்தால் உன் காதல் என்றும் பிரியாதே காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி இதயம் கேட்கும் காதலுக்கு வேறெதையும் கேட்டிட தெரியாது அன்பை கேட்கும் காதலுக்கு சந்தேகம் தாங்கிட முடியாது மேடும் பள்ளம் இல்லாமல் ஒரு பாதை இங்கு கிடையாது பிரிவும் துயரம் இல்லாமல் ஒரு காதலின் ஆழம் புரியாதே காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாதே உன்னை மெல்ல நீ உணர்ந்தால் உன் காதல் என்றும் பிரியாதே காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி இல்லையடி இல்லையடி இல்லையடி இல்லையடி இல்லையடி

Kannaana Kanney Song Lyrics From Viswasam

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும் என் மின்னல் தோன்றுமா தண்ணீராய் மேகம் தூறும் கண்ணீர் சேரும் கற்கண்டாய் மாறுமா ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா ஆஆ … ஆஅ … ஆஅ … ஆஅ …. ஆஅ …. ஆஅ …. ஆஅ …. ஆ .. அலை கடலின் நடுவே அலைந்திடவா தனியே படகெனவே உனையே பார்த்தேன் கண்ணே …. புதை மணலில் வீழ்ந்து புதைந்திடவே இருந்தேன் குறு நகை எரிந்தே மீட்டாய் என்னை விண்ணோடும் மண்ணோடும் வாடும் பெரும் ஊஞ்சல் மனதோரம் கண்பட்டு நூல் விட்டு போகும் என ஏதோ பயம் கூடும் மயில் ஒன்றை பார்க்கிறேன் மழையாகி ஆடினேன் இந்த உற்சாகம் போதும் சாக தோன்றும் இதே வினாடி கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்