Skip to main content

Rowdy Baby Song Lyrics From Maari 2

ஹே என் கோலி சோடாவே என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ


ஹே என் சிலுக்கு சட்ட நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட டாக் மீ டாக் மீ


ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா


மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா


ரா நம்ம பீச் பக்கம் போத்தாம் ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம் நீ என்னுடைய ரவுடி பேபி


ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு ஐ வில் கிவ் யூ பூச்செண்டு வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி


போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி


கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி


ரவுடி பேபி ரா ரா ரவுடி பேபி


உன்னாலே ஏய் மூடாச்சு மை ஹார்மோனு பேலன்ஸு டேமேஜ்


ஏய் காமாட்சி என் மீனாட்சி இந்த மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு


ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா யூ பிளஸ் மீ த்ரீ மாமா


வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி ஐ வில் பை யூ போனி அத ஓட்டின்னு வா நீ


என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி நான் உன்னுல பாதி நம்ம செம ஜோடி


ரவுடி பேபி ஹே ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி ரவுடி


{ரவுடி பேபி ஹாஹான் ஹாஹான் }(3)


ஹே என் கோலி சோடாவே என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ


ஹே என் சிலுக்கு சட்ட நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட டாக் மீ டாக் மீ


மை டியர் மச்சான் 


ஹாஹான் ஹாஹான்


நீ மனசு வெச்சா


ஹாஹான் ஹாஹான்


நம்ம ஒரசிக்கலாம்


ஹாஹான் ஹாஹான்


நெஞ்சு ஜிகு ஜிகு ஜா


ஹே  ஹே  ஹே


மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா


ரா நம்ம பீச் பக்கம் போத்தாம் ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம் நீ என்னுடைய ரவுடி பேபி


ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு ஐ வில் கிவ் யூ பூச்செண்டு வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி


ரவுடி பேபி ரவுடி பேபி


ரவுடி பேபி ரவுடி பேபி


ரவுடி பேபி……


{ரவுடி பேபி ஹாஹான் ஹாஹான் }(3)


{ரவுடி பேபி ஹாஹான் ஹாஹான் }(3)


ரவுடி பேபி

Comments

Popular posts from this blog

Devathaiyai Kanden Song Lyrics From Kaadhal Kondein

 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது  அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது தீக்குள்ளே விரல் வைத்தேன்  தனி தீவில் கடை வைத்தேன்  மணல் வீடு கட்டி வைத்தேன்  தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்  தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி  அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்  அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்  அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்  கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே தேவதையை கண்டேன் காதலில் விழுந்த...

Thalli Pogathey Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

 ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஏனோ வானிலை மாறுதே  மணித்துளி போகுதே  மார்பின் வேகம் கூடுதே  மனமோ மையல் கொண்டு வார்த்தை தேடுதே  கண்ணெல்லாம்..  நீயேதான்..  நிற்கின்றாய்..  விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..  இமை மூடிடு என்றேன்..  நகரும்  நொடிகள்  கசையடிப் போலே  முதுகின் மேலே  விழுவதினாலே  வரி வரிக் கவிதை..  எழுதும் வலிகள்  எழுதா மொழிகள்  எனது.. !!  கடல் போல பெரிதாக நீ நின்றாய்..  சிறுவன் நான்  சிறு அலை மட்டும் தான்  பார்க்கிறேன்.. பார்க்கிறேன்.. எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று  ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்  ஓசைகள் இல்லாத இரவே..  ஓ.. நான் மட்டும் தூங்காமல்  ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..  கலாபம்  போலாடும்  கனவில் வாழ்கின்றனே..  கை நீட்டி  உன்னைத் தீண்டவே பார்த்தேன்..  ஏன் அதில் தோற்றேன்.?  ஏன் முதல் முத்தம்  தர தாமதம் ஆகுது.?  தாமரை வேகுது..! ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ...

Nenje Ezhu Song Lyrics From Maryan via Mariyaan

ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... இருவர் வானம் வேறென்றாலும் உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் பருவங்கள் உருவம் மாறினாலும் குழந்தை சிரிக்க மறந்தாலும் இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் உன் காதல் அழியாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... அஞ்சாதே துஞ்சாதே இனி என்றும் இல்லை வேதனை புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன்முன் பூமழை எந்நாளும் உன் காதல், இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை...